இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு வழங்கப்படும்
இரண்டாம் பருவ பாடபுத்தகங்கள் அரசு மற்றும்
அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த
புத்தகங்கள் அனைத்தும் காலாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு மாணவர்களுக்கு
வழங்கப்படும் என்று கல்வித்துறை அறித்துள்ளது.
No comments:
Post a Comment